Saturday, September 26, 2015

விழாக்கால கொள்வனவு....

விழாக்காலத்து
விற்பனைத்தெரு ஒன்றில்......
விழிகளைக்கொடுத்து
இதயம் வாங்கிப்போனாள் ஒருத்தி...;
விலைகள் ஏதும் கொடுக்காமல்.....!

செவ்வொளி சிந்தும்
கண்ணாடி ரோஜாக்கு
விலை கேக்கிறான் அவன்.......!

No comments: