Wednesday, May 27, 2009

மாசுக்கள்...!

நீங்கள் மட்டுமல்ல
சகோதரிகளே…...
ஆற்று நீரும்
காற்றும் கூட
வேற்றுடையில் தான்
வருகின்றன.....,
நகருக்குள்....!
யாரிடமிருந்து
யார் கற்றீர்கள்…..?

No comments: