Thursday, May 28, 2009

கடவுள்களின் படியிறக்கம்…..!

காலங்களால்
தோற்கடிக்கப்பட்டும்
ஆசைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டும்
மனிதங்கள்
மிருகங்களான போது
எஞ்சிய மனிதங்களே
கடவுள்களாக்கப்பட்டன......!

மிருகங்கள்
சந்தோசித்தன…..;
தாமும்
கடவுள்களாகும் நாள்களின்
விரைவினை எண்ணி……!!

1 comment:

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை