Thursday, May 28, 2009

கணத்தாக்கு….!

என் இதயம்
ஒரு கணம்
உரல் ஆயிற்று;
உன்
பார்வை உலக்கைகள்
பட்டு…..
சிதறிப் பரவின
உடலெங்கும்
நெல் மணிகள்……!

1 comment:

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

உடம்பு இன்னும் உடையவில்லைத்தானே!