Thursday, May 3, 2007

பாரதி மூட்டிய தீயுடன் என் வேள்வி...!

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல்
நன்றோ? சொல்லீர்!


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்....."


- சுப்பிரமணிய பாரதியார்.

No comments: