Tuesday, May 8, 2007

மனிதர்களாய் வாழ்தல்.....

எம்மை நாமே
மனிதர்கள்என்றோம்.....,
மனிதர்களை காணும் வரை..!
மிருகங்கள் தம்மை
தாழ்வாய் எண்ணின..;
எம்மை காணும் வரை....!