Tuesday, May 8, 2007

ஒரு இனிய உதயம்...!

ஓரு
புதுப்பூவின்வாசம்
முகரப்படுகையில்..,
எழுதப்படுகிறது,
ஒரு மொட்டிற்கானமுகவரி....!

No comments: